Are you sure you want to report this content?
சதுரங்கத்தில் சிப்பாய் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார், ராஜாவிடம் எவ்வளவு படை இருந்தும் தனது முழு நம்பிக்கை என்னவோ சிப்பாய் தான். தன் உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்று தெரிந்தும் வீரத்துடன் முன்னேறுகிறான். தம் எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதால் பெருமை கொள்கிறான். அதிகாரவர்கம் ராஜாவுக்கும் ஒரு நகர்வு போல் தான் இந்த அடிமைக்கும். தற்பெருமையின்றி வெற்றியை ராஜாவுக்கு சமர்பிக்கிறார். தன் ராஜா தலையில் மணி மகுடம் காண கையில் வாளோடு,நெஞ்சில் அம்போடு நிற்கிறான். கோட்டையிலும் நாட்டிலும் மன்னனும்,மக்களும் கண்கவர் ஆடல்,பாடல்,கலை நிகழ்ச்சி காண கண் இமைக்காமல் காத்திருக்கிறான் . தம் மக்கள் வாழ தன் மக்களை இழக்கிறான். கண்ணீரை கூட எரிக்கும் அக்னி குழம்பாய் சாம்பலாக்குகிறான் . தன் வாழ்க்கையை தான் எழுதி தன் வரலாற்றை உலக சரித்திரதில் இடம் பெற செய்யும் சதுரங்கத்தில் நான்.
37 Launches
Part of the Happenings collection
Updated on July 12, 2017
(1)
Characters left :
Category
You can edit published STORIES
Are you sure you want to delete this opinion?
Are you sure you want to delete this reply?
Are you sure you want to report this content?
This content has been reported as inappropriate. Our team will look into it ASAP. Thank You!
By signing up you agree to Launchora's Terms & Policies.
By signing up you agree to Launchora's Terms & Policies.