Are you sure you want to report this content?
Illustration by @luciesalgado
Bull fight
பாலுவுக்கு ஒரு வருத்தம் . தனது நண்பன் குணா இருக்கும் போது அப்பா தன்னை திட்டிவிட்டார் என்று .
அதுவும் ஒன்பதாவது வகுப்பின் கால் ஆண்டு தேர்வில் 25 மார்க் ஆங்கிலத்தில் வாங்கியதற்கு .
அந்த நிகழ்வு நடந்து 30 வருடங்கல் கடந்து ஓடின.
பாலு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றான் .குணா ஆசிரியர் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றான்.
பாலுவும் , குணாவும் தற்செயலாக ஒரு புத்தக கண் காட்சியில் சந்தித்து கொண்ட னர்.
” எப்படி இருக்கு வாழ்க்கை ”
“மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் “.
” ஏய் என்ன சொல்ற ”
“ஆமாம் , உடம்புக்கு எல்லா நோயும் வந்துவிட்டது ” .
‘என்ன ஆச்சு ‘ குணா வினவ , சற்றும் எதிர் பார்க்காமல் பேச ஆரம்பித்தான் பாலு ,
பிடித்த தொழிலை விட்டு , கிடைத்த தொழிலுக்கு சென்றால் விளைவு என் மாதிரி தான் இருக்கும் .
சுருக்கமாக சொன்னால் , மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் .
என் அப்பா மாட்டு தொழுவம் கட்டி 2O மாடுகளை வளர்த்தார் . அவரிடம் உண்மை இருந்தது . உழைத்தார் உயர்ந்தார் .
படித்த என்னை , மதித்தார் . ஆனால் என் எண்ணங்களை புரிந்து கொள்ளவில்லை .
ஆனால் என்ன . சமுதாயத்தில் நான் ஒரு Retired Hurt Bank General Manager .
50 வயதில் , உடல் நலம் காரணம் காட்டி ஓய்வு பெற்றேன் .
என் அப்பாவோ , இன்று உலக புகழ் பெற்று விட்டார் .
அவர் வளர்த்த காளை , அலங்கா நல்லூர் ஜல்லி கட்டில் CAR வென்று முதல் பரிசும் பெற்றது.
அவர் மாடு வளர்ப்பை தொழிலாக செய்யாமல் , அந்த வாழ்க்கையாகவே மாறினார்.
எனக் கோ , !!!! ????அந்த கோ ,!!!!????
நண்பன் அழுதான் .
நான் சிரித்தேன் .
அப்பா என் முன்னனே தோன்றி மறைந்தார் .
–Best Regards,
Selvaraj Raman
56 Launches
Part of the MyPlotTwist collection
Updated on December 11, 2021
(0)
Characters left :
Category
You can edit published STORIES
Are you sure you want to delete this opinion?
Are you sure you want to delete this reply?
Are you sure you want to report this content?
This content has been reported as inappropriate. Our team will look into it ASAP. Thank You!
By signing up you agree to Launchora's Terms & Policies.
By signing up you agree to Launchora's Terms & Policies.